ஈழ தமிழர்களுக்கான இலவச கல்வி



     தமிழ் ஈழ அகதி என்பது ஈழ தமிழர்களாக உருவாக்கியது அல்ல மாறாக தமிழ் இனத்தவர்களுக்கும் சிங்கள இனத்தவர்களுக்கும் ஏற்பட்ட சகோதரதுவ பிரிவினைவாதம். இதனை புரிந்து கொள்வது கடினம். இருப்பினும் அகதிகம் கல்வி இன்மையை பெரியதாக்கி வருகிறது. எனவே தமிழ் ஈழ அகதிகளுக்கும் பெருமளவு திறந்தவெளி இணையம்-வழி கல்வி தருவதே எங்கள் நோக்கம். இதற்கான செலவினத்தை (USD 600) உலகம் முழுவதும் பறந்து வாழுகின்ற தமிழை தாய் மொழியாக கொண்ட நல்லுள்ளங்கள் ஏற்று கொள்வார்கள். எனவே தமிழ் ஈழ அகதிகள் எங்களுடன் மின்னஞ்சல் வழி பதிந்து கொள்ள அழைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பதிந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச கல்வியும் (Engineering / Computer Science / Secretaryship / Administration / Industrial / Dental Surgery Assistant / etc) இலவச டிப்ளமோ சான்றிதழும் வழங்க எல்லா விதமான உதவிகளும் தரப்படும். பணிரெண்டு MOOC சான்றிதழ்களும் அல்லது அதன் அத்தாட்சிகளுடன் ஒரு புறத்திட்டு/திட்டப்பணியும் சமர்ப்பிக்கவேண்டும். நன்கொடையாளர்களின் அடையாளங்களுடன் உங்கள் டிப்ளமோ மற்றும் கணினி தரவுத்தள மேலாண்மை அமைப்பும் அஞ்சலில் உங்களை வந்து சேரும்.

நன்கொடை (USD 600) தர விரும்பும் நல்லுள்ளங்கள் Skrill வழி தந்து அப்படியே எங்கள் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும் : ceo@advan-kt.com .